கருணாவுக்கு தமிழ்க் கூட்டமைப்பில் இடமில்லை -சிவஞானம்
விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணாவை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைப்பது என்பது சாத்தியப்படாத ஒரு விடயம் என்று வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். கிளிநொச்சியில் வைத்து நேற்று விநாயகமூர்த்தி முரளிதரன், தான் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுடன் தனக்கு நெருங்கிய தொடர்பு காணப்படுவதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் … Continue reading கருணாவுக்கு தமிழ்க் கூட்டமைப்பில் இடமில்லை -சிவஞானம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed